காவிரி ஆற்று ஓடையில்

img

காவிரி ஆற்று ஓடையில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுத்திடுக

குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளை யம் ஒன்றியம் ஆவித்திபாளையம் பகுதியில் சாயக்கழிவு நீர் காவிரி ஆற்று ஓடையில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.